ஜெர்மனியில் உள்ள அகதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

ஜெர்மனியில் அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் அகதிகள் தொடர்பான விடயம் ஐக்கிய நாடு சபையில் பேசப்பட்டுள்ளது. புருஸிலில் நடைபெற்ற ஐரோப்பிய ஓன்றிய நாடுகளுடைய அமைச்சர்களுடைய மாநாட்டின் பொழுது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. அதாவது இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஐரோப்பிய எல்லைகளுக்கு வரும் அகதிகளை தடுப்பது சம்பந்தமாகவும் ஏற்கனவே இந்த நாடுகளுக்கு வந்த அகதிகளுடைய அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர்களை எவ்வாறு துரிதகதியில் நாட்டைவிட்டு வெளியேற்றுவது என்பது தொடர்பான … Continue reading ஜெர்மனியில் உள்ள அகதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி